கால்நடைத்
தீவனங்களில் பழமையானது வைக்கோல். மரபுவழி வேளாண்மையில் நெல்லின் காய்ந்த நூறினைப் பதப்படுத்தி
ஆண்டு முழுவதும் மாட்டுக்கு தீனியாகக் கொடுப்பர். “ அடி காட்டுக்கு; நடு மாட்டுக்கு;
நுனி வீட்டுக்கு ” என்பது பழமொழி. இது, வை + கோல் = வைக்கோல் என இரு சொற்களின் புணர்ச்சியாகும்.
வை-கூர்மை; கோல் – குச்சி அல்லது தூறு. அதாவது பயிரை அறுவடைக்குப் பின்னர் எஞ்சும்
கூர்மையான குச்சி அல்லது
தூறு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக